இலங்கைக்கு 2 மில்லியன் ஊசிகளை வழங்கியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம்
Srilanka
Covid
World Health Organization
By Ajith
உலக சுகாதார ஸ்தாபனம் 2 மில்லியன் ஊசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
கோவிட்19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் இலங்கையின் முனைப்புக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களாக இந்த ஊசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டொக்டர் அலாகா சிங், இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது ஓர் நெருக்கடியான தருணம் எனவும் கோவிட் கட்டுப்படுத்துவதில் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US