மண்மேடு வீழ்ந்ததில் பெண்ணொருவர் மரணம்: இருவர் படுகாயம்
Death
Police
Kandy
Hospital
By Kanamirtha
கண்டி- அங்கும்புற பிரிவுக்குட்பட்ட ரம்புகேவெல பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது குறித்த வீட்டுக்குள் கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளனர்.
இவ்வனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் 56 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவரும், மகளும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |


Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US