கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண்ணொருவர் மரணம்
Death
Investigation
Kurunagala district
Kalgamuwa hospital
By Rakesh
குருநாகல் மாவட்டம், கொட்டவெஹர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்கினிமிட்டிய - பலுகொல்ல காட்டுக்குள் உட்பிரவேசித்த பெண்ணொருவர் கட்டுத்துவக்கு வெடித்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பலுகத்தேவ - நவகத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் கறிவேப்பிலை பறிப்பதற்காக மற்றுமொரு பெண்ணுடன் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ள நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பெண்ணை உடனடியாக கல்கமுவ வைத்தியசாலையில் சேர்த்தபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 14 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US