கைது செய்யப்படுவாரா ஹிஸ்புல்லாஹ் : பிள்ளையானுக்கு நடக்கப் போவது என்ன..
ஓட்டமாவடி பிரதேசத்திலே உள்ள காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை ஒன்றை கட்டினேன் என நாடாளுமன்றம் உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தார்.
இதுவரையில் தான் இவ்வாறு பேசியமைக்காக மன்னிப்போ அல்லது அவ்வாறு பேசியமைக்கான காரணத்தையோ அவர் தெளிவுபடுத்தவில்லை.
இதனைத்தொடர்ந்து இவர் அரசியலில் இருந்த காலங்களில் நீதிமன்ற அவமதிப்பு செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவருடைய இந்த சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? இல்லையா?
காலம் கடந்ததென்று கூறினாலும் அவர் இவ்வாறு பேசியமைக்கு ஆதாரமான காணொளிகள் காணப்படுகின்றன. நீதிபதிகளுக்கு எதிராக செயற்பட்டு வரும் இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும்.
இது தொடர்பான மேலதிக தவல்களை விபரிக்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan