முன்னாள் பொலிஸ் மாஅதிபரின் தோட்டத்தில் இருந்து ஆயுதம் மீட்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தோட்டத்தில் இருந்து முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவுக்குச் சொந்தமான தோட்டம் ஒன்றில் இருந்தே முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பிரிவினர் பயன்படுத்தும் மினி ஊஷி ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறிப்பாக இந்தத் துப்பாக்கி விசேட அதிரடிப்படையினர், கமாண்டோக்கள், விசேட படைப்பிரிவு (எஸ்.எப்) போன்ற உயர்பயிற்சிகள் பெற்ற படைப் பிரிவினர் பயன்படுத்தும் ஆயுதமாகும்.
விக்டர் பெரேராவுக்கு சொந்தமான வரகாகொட பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
