முன்னாள் பொலிஸ் மாஅதிபரின் தோட்டத்தில் இருந்து ஆயுதம் மீட்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தோட்டத்தில் இருந்து முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவுக்குச் சொந்தமான தோட்டம் ஒன்றில் இருந்தே முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பிரிவினர் பயன்படுத்தும் மினி ஊஷி ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறிப்பாக இந்தத் துப்பாக்கி விசேட அதிரடிப்படையினர், கமாண்டோக்கள், விசேட படைப்பிரிவு (எஸ்.எப்) போன்ற உயர்பயிற்சிகள் பெற்ற படைப் பிரிவினர் பயன்படுத்தும் ஆயுதமாகும்.

விக்டர் பெரேராவுக்கு சொந்தமான வரகாகொட பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam