பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் கற்பிக்க மாட்டோம் - அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள்
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் வரை ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை ஆரம்பிக்கும் முன்னரோ, பரீட்சைகளை நடத்தும் முன்னரோ அரசாங்கம் தமது பிரச்சினைகளை தீரக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தில் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
போராட்டம் முடியும் முடியும் முன்னர் பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் கற்பித்தல் நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ள போவதில்லை என அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞானசேகர தேரர் (Yalwela Panjanasekara) கூறியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
