தொடர் வெப்பநிலையிலும் வெள்ளத்தால் அவதியுறும் மக்கள்
Gampaha
Sri Lanka
Western Province
Weather
By Dilshan DK
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையிலும் வெள்ள நீர் தேங்கியிருப்பதாக வத்தளை - பரணவத்தை பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இப்பகுதியில் சுமார் 6 மாத காலமாக நீர் தேங்கியிருப்பதோடு அங்குள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
இந்த பகுதியை சூழவுள்ள ஆறுகள் சிறு மழைக்கு கூட பெருக்கெடுப்பதாலேயே இவ்வாறு வெள்ளம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு வீடுகளுக்குள் நீர் தேங்கியுள்ள நிலையிலும் இந்த மக்கள் தமது நாளாந்த செயற்படுகளை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US