இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க கடும் கண்டனம்
பாலஸ்தீன மக்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காமல் அவர்களை மரணிக்க செய்யும் இஸ்ரேலின் முயற்சிகளுக்கு அமெரிக்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், காசா பகுதியில் உள்ள பேரழிவு மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு இஸ்ரேல் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர்லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட்(Linda Thomas-Greenfield) வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு தொடர்பான பாதுகாப்பு அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இஸ்ரேலிய முயற்சி
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், பாலஸ்தீனியர்களை பட்டினி கிடக்க வைக்கும் இஸ்ரேலிய முயற்சிகளை அமெரிக்கா நிராகரிக்கிறது.

மேலும், இஸ்ரேல் உணவு, மருந்து மற்றும் பிற பொருட்களை காசா முழுவதிலும், குறிப்பாக வடக்கு பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும்.
அத்தோடு உதவிகளை விநியோகிக்கும் ஐ.நா ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும்.
மேலும் பாலஸ்தீனியர்களுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri