இலங்கையில் நல்லாட்சியின் வெளிப்படைத்தன்மையை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்கா
இலங்கையில் (Sri Lanka) நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை அமெரிக்கா (United States of America) மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie J. Chung) மத்திய வங்கி ஆளுநருடன் இந்த வாரம் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்
அமெரிக்க தூதரக வளாகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இருதரப்பு நிதி உறவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய சீர்திருத்தங்கள் பற்றி தாம் விவாதித்ததாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொருளாதார வளர்ச்சி
அத்துடன், இதன்போது வலுவான மற்றும் ஆற்றல்மிக்க இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam