முடிவை எட்டியுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம்
Sri Lanka Upcountry People
Government Of Sri Lanka
Vadivel Suresh
By Sajithra
நீண்ட இழுபறி நிலைக்கு பின்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒருநாளுக்கான அடிப்படை சம்பளமானது 1350 ரூபாவாகும்.
அத்துடன், இச்சம்பளத்தின் 15 வீத ஊழியர் சேமலாப நிதி நிச்சயமாக தொழில் தருநர்களால் வழங்கப்பட வேண்டும்.
எனவே,15 வீத ஊழியர் சேமலாப நிதியான 202 ரூபா அடங்கலாக 1552 ரூபா (1350 + 202 = 1552) ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவர் கூறியுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 178 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 9 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US