உயிருடன் இருக்கின்றாரா இல்லையா.. தமிழர்களை குறிவைத்து நடக்கும் புலனாய்வுச் சதி!
Sri Lankan Tamils
Crime Branch Criminal Investigation Department
Crime
World
By Sajithra
விடுதலை புலிகளின் தலைவர் மரணித்து விட்டாரா இல்லையா என்னும் கேள்வி உலக பரப்பில் இன்னும் இருந்து வருகின்றது என்பதில் ஐயமில்லை.
அந்தவகையில், அவர் உயிருடன் இருக்கின்றார், இல்லை மற்றும் அது பற்றி பேசக்கூடாது போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
உண்மையில் இவ்வாறான வேறுபட்ட கருத்துக்களின் ஊடாக சில தரப்புக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.
விடுதலை புலிகளின் தலைவரின் மரணத்தை, அது குறித்த விடயங்களை காரணம் காட்டி தமிழ் மக்கள் மீது பல புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த பல இரகசிய தகவல்களை ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 8 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US