பிரித்தானியாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் : அடையாளம் காணப்பட்ட 17 வயது குற்றவாளி
பிரித்தானியாவின் Southport பகுதியில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய 17 வயது சிறுவனின் பெயர் விவரம் வெளியாகியுள்ளது.
குறித்த கத்திக்குத்து சம்பவத்தில், சிறுவர்களுக்கான கோடைகால முகாமில் கலந்து கொண்ட 6 வயது Bebe King, 7 வயது Elsie Dot Stancombe மற்றும் 9 வயது Alice Dasilva Aguiar ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய 17 வயது சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுவர்கள் சீர்திருத்த மையம்
ஆக்சல் முகன்வா ருடகுபனா (Axel Muganwa Rudakubana) என்ற அந்த 17 வயது சிறுவன் மீது 3 கொலை குற்றச்சாட்டுகளுடன் 10 கொலை முயற்சி தாக்குதல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் Lancashire கிராமத்தை சேர்ந்த சந்தேக நபரான 17 வயது சிறுவன் , Liverpool Crown நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குற்றவாளியான சிறுவன் தற்போது சிறுவர்கள் சீர்திருத்த மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆக்சல் முகன்வா ருடகுபனா Liverpool Crown நீதிமன்றத்தில் ஒக்டோபர் 25ஆம் திகதி விசாரணைக்கு முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam