Grok செயலி குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பிரித்தானியா
எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பெண்களின் தகாத படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவியான Grokஐப் பயன்படுத்துவது குறித்து பிரித்தானியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரிட்டிஷ் ஊடக ஒழுங்குமுறை அமைப்பான Ofcom இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம்
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள Grok AIஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஏராளமான ஆபாசப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதங்கள், சேவை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan