Grok செயலி குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பிரித்தானியா
எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பெண்களின் தகாத படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவியான Grokஐப் பயன்படுத்துவது குறித்து பிரித்தானியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரிட்டிஷ் ஊடக ஒழுங்குமுறை அமைப்பான Ofcom இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம்
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள Grok AIஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஏராளமான ஆபாசப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதங்கள், சேவை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam