சிறீதரனை காணாமல் செய்த இருவர்! பெரும் குழப்பத்தில் மக்கள்
தமிழ் தேசியவாதம், தமிழ் மக்களை ஒன்று சேர்க்காமல் பிரித்துக்கொண்டிருப்பதாக பிரித்தானியாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் தி.திவாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அண்மையில் தமிழரசுக் கட்சியை பிரிப்பதற்கு சதி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியை பிரிப்பதற்கு சதி ஒன்றும் செய்யத்தேவையில்லை அந்த கட்சியில் இருக்கும் இருவரே போதும் என்று கூறினார்.
அத்துடன் தமிழரசுக் கட்சியினர் கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டு கல்லெறிவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழ் அரசியல் பரப்பில் நடக்கும் பல விடயங்கள் பற்றி பிரித்தானியாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் தி.திவாகரன் கூறியுள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam
