வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
கடந்த மாதம் முதலிய கோயில் பகுதியில் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட மேலும் இரண்டு சந்தேகநபர்களை வட்டுக்கோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் முதலிய கோவில் பகுதியில் வன்முறைக் குழு ஒன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யுமாறு, முதலிய கோவில், மூளாய், பொன்னாலை, துணைவி, தொல்புரம், புத்தூர் மற்றும் நுணாவில் பகுதி மக்கள் இன்று துணைவி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
அதன் அடிப்படையில் தீவிர செயற்பாட்டில் களமிறங்கிய வட்டுக்கோட்டை பொலிஸார்
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை இன்று கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam