பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம்

Sri Lankan Tamils Trincomalee Sri Lanka Politician Sri Lankan Peoples President of Sri lanka
By Badurdeen Siyana Aug 21, 2022 10:29 AM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் எனக் கோரி திருகோணமலையில் இன்று (21) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கி ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை 03 கட்டை சர்வோதய வளாகத்துக்கு முன்னால் இடம் பெற்றுள்ளது.

“அனைத்து அறவழி போராட்டக்காரர்களையும் உடன் விடுதலை செய்க!, மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம்! மற்றும் விடுதலை செய் விடுதலை செய் மாணவர்களை விடுதலை செய்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மக்களின் பகிரங்க கோரிக்கைகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம் | Trincomalee In Sri Lanka

இதனையடுத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றினையும் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய அக்கடிதத்தில் குறிப்பிடுவதாவது, “இலங்கையின் வடக்கு, கிழக்கைச் சார்ந்த மனித உரிமை பாதுகாவலர்கள் சிவில் அமைப்புகள் பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து  ஜனாதிபதியான தங்களிடம் கடந்த 18 ஆவணி 2022 இரண்டாம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் சார்ந்த எமது பகிரங்க கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம் | Trincomalee In Sri Lanka

ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகியன அரசியலமைப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளாகும்.

இந்த உரிமைகளை பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் தமது கோரிக்கைகளை தமது நாட்டின் சக பிரஜைகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தினர்.

பயங்கரவாத நடவடிக்கைகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம் | Trincomalee In Sri Lanka

அவர்கள் வன்முறையில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தொழிற்சங்க நடவடிக்கைகளும் வெகுஜன போராட்டங்களும் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல மாணவ செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட எவ்வித நடவடிக்கைகளும் ஈடுபடவில்லை.

எனவே பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் என கோறுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம் | Trincomalee In Sri Lanka

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US