பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம்

Sri Lankan Tamils Trincomalee Sri Lanka Politician Sri Lankan Peoples President of Sri lanka
By Badurdeen Siyana Aug 21, 2022 10:29 AM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் எனக் கோரி திருகோணமலையில் இன்று (21) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கி ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை 03 கட்டை சர்வோதய வளாகத்துக்கு முன்னால் இடம் பெற்றுள்ளது.

“அனைத்து அறவழி போராட்டக்காரர்களையும் உடன் விடுதலை செய்க!, மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம்! மற்றும் விடுதலை செய் விடுதலை செய் மாணவர்களை விடுதலை செய்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மக்களின் பகிரங்க கோரிக்கைகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம் | Trincomalee In Sri Lanka

இதனையடுத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றினையும் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கமைய அக்கடிதத்தில் குறிப்பிடுவதாவது, “இலங்கையின் வடக்கு, கிழக்கைச் சார்ந்த மனித உரிமை பாதுகாவலர்கள் சிவில் அமைப்புகள் பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து  ஜனாதிபதியான தங்களிடம் கடந்த 18 ஆவணி 2022 இரண்டாம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் சார்ந்த எமது பகிரங்க கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம் | Trincomalee In Sri Lanka

ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகியன அரசியலமைப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளாகும்.

இந்த உரிமைகளை பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் தமது கோரிக்கைகளை தமது நாட்டின் சக பிரஜைகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தினர்.

பயங்கரவாத நடவடிக்கைகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம் | Trincomalee In Sri Lanka

அவர்கள் வன்முறையில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தொழிற்சங்க நடவடிக்கைகளும் வெகுஜன போராட்டங்களும் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல மாணவ செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட எவ்வித நடவடிக்கைகளும் ஈடுபடவில்லை.

எனவே பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் என கோறுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம் | Trincomalee In Sri Lanka

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US