அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான அஞ்சலி
Sri Lankan Tamils
Ampara
Eastern Province
By Dev
அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று (27.11.2024) மாலை ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூறப்பட்டுள்ளனர்.
உணர்வு பூர்வமான அஞ்சலி
இதன்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தமிழர் தாயக பகுதிகள் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.6 34 Reviews
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US