சாந்தனின் பூதவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிபந்தனை
சாந்தனின் பூத உடலை இறுதி வணக்கம் செலுத்த எங்கும் வைக்காமல் மருத்துவமனையிலிருந்து நேராக விமான நிலையம் எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளது.
எனவே, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்த விரும்புவோர் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சாந்தன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வலுப்பெற்ற கோரிக்கை
இந்நிலையில், அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றதுடன், அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டும் இருந்தது.

அதன் பின்னர், அவர் நாட்டுக்கு திரும்பும் தருணத்தில் உடல் நிலை மோசமடைந்து சென்னையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri