கடற்கொள்ளையர்களால் நடுக்கடலில் தாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்
Indian fishermen
Tamil nadu
Sri Lanka
Sri Lanka Fisherman
By Amal
தமிழகம் நாகப்பட்டினத்தில் இருந்து, இரண்டு படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்ற, கடற்றொழிலாளர் குழு, இலங்கையின் கடற்கொள்ளையர்களால் நடுக்கடலில் தாக்கப்பட்டதாக, தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சம்பவத்தின் போது, அவர்களின் உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நடுக்கடலில் தாக்குதல்
இந்த சம்பவம் நேற்று(26) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து, கடற்றொழிலாளர் குழு, கரைக்கு திரும்பி விட்டதாகவும் தமிழக செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 15 மணி நேரம் முன்

இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US