முல்லைத்தீவில் சட்ட விரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் விபத்து
முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மரக்கடத்தில் ஈடுபட்ட வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (23.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
முள்ளியவளையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தேக்கமரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு சென்று வாகனம் கேப்பாபிலவு இராணுவ படைத்தளத்திற்கு முன்னால் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது வாகனத்தில் பயணித்த சந்தேக நபர்கள் தப்பி சென்ற நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் குறித்த வாகனத்திலிருந்த பெறுமதி மிக்க தேக்கமரக்குற்றிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam