அவிசாவளையில் கோர விபத்து! காரில் பயணித்த மூவர் மரணம்
Sri Lanka Police
Crime
Accident
By Rakesh
அவிசாவளை, தல்துவ - அமிதிரிகல பகுதியில் நேற்று(08.02.2026) இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐவர், உடனடியாக அவிசாவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர்.

காரில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US