பால் மா நிறுவனங்களிடம் பணத்தை பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
Srilanka
By Steephen
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் இருப்பவர்கள் மோசடியாளர்கள், திருடர்கள் எனவும் அவர்கள் காட்போர்ட் வீரர்கள் எனவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் மருத்துவர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.
வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தேர்தலில் வாக்கு மோசடி செய்தனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அனுருத்த பாதெனிய என்பவர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை அழித்த நபர்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பால் மா நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்றது எனவும் மருத்துவர் அத்தபத்து கூறியுள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US