பால் மா நிறுவனங்களிடம் பணத்தை பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் இருப்பவர்கள் மோசடியாளர்கள், திருடர்கள் எனவும் அவர்கள் காட்போர்ட் வீரர்கள் எனவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் மருத்துவர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.
வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தேர்தலில் வாக்கு மோசடி செய்தனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அனுருத்த பாதெனிய என்பவர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை அழித்த நபர்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பால் மா நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்றது எனவும் மருத்துவர் அத்தபத்து கூறியுள்ளார்.