சீன நிறுவனங்களை தடை செய்யப்பட்ட வர்த்தகப்பட்டியலில் இணைத்துள்ள அமெரிக்கா
அமெரிக்க அரசாங்கம் தனது தடை செய்யப்பட்ட வர்த்தகப் பட்டியலில் மேலும் ஒரு தொகுதி சீன நிறுவனங்களை இணைந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை கவலைகளை மேற்கோள் காட்டி அமெரிக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தாய்வான் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் வொஷிங்டனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கமைய,8 சீன தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்கா வர்த்தக தடைப்பட்டியலில் சேர்த்துள்ளது.
அத்துடன் பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூரை சேர்ந்த மொத்தம் 27 நிறுவனங்கள் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வெளிச்சத்திற்கு வரும் குணசேகரின் இரகசிய விளையாட்டு! ஜனனி அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன? Manithan

நயன் வீட்டில் மட்டுமல்ல செல்வராகவன் வீட்டிலும் விசேஷம்! கோயிலில் இருந்து வெளியான புகைப்படம் Manithan
