ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பலர் கலந்து கொள்வதை புறக்கணித்துள்ளனர்.
இதற்கமைய, மொட்டுக்கட்சியினை சேர்ந்த முக்கியஸ்தர்களில் பலர் நேற்றைய தினம்(4) இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பங்குபற்றுவதை தவிர்த்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு கடிதம்
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு முன்னதாகவே பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என்று ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் கடைசிநேரம் வரை தங்களின் வருகை இன்மை குறித்து அறிவிக்காத நிலையில் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
முக்கியஸ்தர்கள்
இதேவேளை நேற்றைய கூட்டத்தில் நாமல் ராஜபக்ச சகிதம் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு: கோ.கருணாகரம் |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மனைவியின் அதிர்ஷ்டம் கோட்டாபயவிற்கு கை கொடுக்குமா...! 2 மணி நேரம் முன்

இலங்கை பொலிசார் மீது பிரித்தானிய இளம்பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு: வெளியாகியுள்ள வீடியோ... News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்! கைதான ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா முன்னிறுத்திய ஒரு தகவல் News Lankasri

இறந்து போன கர்ப்பிணி பெண்ணின் சாபம்! வீட்டில் தோசை கூட சுடாத கிராம மக்கள்: நடுங்க வைக்கும் உண்மை Manithan

தனது தங்கைக்கு மலர்தூவி பிராத்தனை செய்யும் விஜய்யின் அரிய வீடியோ- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று Cineulagam

ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒன்றரை மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் வெள்ளக்காடாகிய பிரான்ஸ் தலைநகரம் News Lankasri

கணவர் பெயரை நீக்கிய இந்திய வீரர் சாஹலின் மனைவி! புதிய வாழ்க்கை பதிவுபோட்ட சாஹல்.. எழுந்த சலசலப்பு News Lankasri
