ஈரான் தாக்குதல் உச்சம் - தடுமாறும் ட்ரம்ப் மற்றும் பாதுகாப்பு செயலாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு சிந்தனை மூளை கொண்டவர். அவர் ஒரு சிலருக்கு கட்டுப்படுவார். அதில் முதன்மையானவர் தெநன்யாகு என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சிந்தனையில் செல்பவர்களை பின்தொடர்வதால் ஏற்படும் விளைவுகளை தற்போது ட்ரம்ப் உணர ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை குறைந்தளவான விமானங்களே ஒரே நேரத்தில் வான் பரப்பில் இருந்தாலும் அவற்றிற்கான எரிபொருள் அனைத்து விமான நிலையங்களுக்கும் தேவைப்படுகிறது.
ஆகவே இந்தப் போர் நீடித்தால் விமானங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான சவாலை எதிர்கொள்ள நேரிடும்.
மேலும் இந்தப் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான பொறிமுறை தெரியாமல் ட்ரம்ப் குழம்புகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam