சம்பந்தனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
அரசியலிலும் விவேகத்திலும் தோல்வியடைந்த தலைவராக இயற்கை எய்திய சம்பந்தனுக்கு (R. Sampanthan) இறுதி வணக்கம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.06.24) தனது 91ஆவது வயதில் இயற்கை எய்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரின் பிரிவினால் வாடும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் தெரிவிக்கும் இவ் வணக்கம் பண்பாட்டு ரீதியிலானதே அன்றி அரசியல் ரீதியிலானதல்ல என்பதனையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
