பரிசோதனைகளால் உணவகங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: செய்திகளின் தொகுப்பு
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் வழிகாட்டலில் உணவகங்கள் பரிசோதனை செய்யும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் காணப்படும் உணவகங்களில் உணவு கையாளும் முறைகள் தொடர்பில் பரிசோதனை இடம்பெற்றது.
குறித்த பரிசோதனையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உணவு ஔடத பரிசோதர்கள் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உட்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
