குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Sri Lanka Police Matara Sri Lanka Police Investigation
By Vethu Feb 05, 2025 05:25 AM GMT
Report

மாத்தறை, கம்புருபிட்டியவில் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ஆசிரியையின் கொலை அவரது 33வது பிறந்தநாளில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயும் சகோதரனும் இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இலங்கை அரசின் தேடுதல் வேட்டை - சிக்கிய முக்கிய புள்ளிகள்

வெளிநாடுகளில் இலங்கை அரசின் தேடுதல் வேட்டை - சிக்கிய முக்கிய புள்ளிகள்

பிரேத பரிசோதனை

கம்புருபிட்டிய மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், ஆசிரியை தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை - விசாரணையில் அதிர்ச்சி தகவல் | Teacher Killed By Mother Police Revealed Detail

சம்பவம் நடந்த இடத்தில் இரத்தக் கறை படிந்த இரும்புச் சுத்தியல் மற்றும் கத்தி கண்டெடுக்கப்பட்டன. மேலும் சுற்றியுள்ள பகுதியில் சோதனை செய்தபோது ஒரு ஓடையின் அருகே இரத்தத்தைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தலையணை உறையும் கண்டெடுக்கப்பட்டது.

கத்தி மற்றும் இரும்பு பூச்சாடியால் தாக்கப்பட்டு ஆசிரியை கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மரணம் நிகழ்ந்த இடத்தில் மயக்கமடைந்திருந்த தாய் உடனடியாக கம்புருபிட்டிய ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் தனது நீரிழிவு நோய்க்கான மருந்தை அதிகமாக உட்கொண்டதால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரியவந்தது.

யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த ஓய்வு பெற்ற ஆசிரியை

யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த ஓய்வு பெற்ற ஆசிரியை

இரத்தக்கறை

சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு இரத்தக்கறை படிந்த கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டன, மேலும் அவை தாயாரால் எழுதப்பட்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு கடிதம் பொலிஸாருக்கும் மற்றொன்று மகனுக்கும் எழுதப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை - விசாரணையில் அதிர்ச்சி தகவல் | Teacher Killed By Mother Police Revealed Detail

அந்த கடிதத்தில், மகள் பல ஆண்டுகளாக சொத்து கேட்டு தன்னை துன்புறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தனது மகள் தன்னை கழுத்தை நெரித்துக் கொள்ள முயன்றபோது இவ்வாறு கொலை செய்யப்பட்டதாகவும் தாய் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தாய் எழுதிய கடிதங்கள் தனது மகனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த ஆசிரியையின் தந்தை சிறிது காலத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார், மேலும் அவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

குறித்த குடும்பத்திற்குள் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

USAID நிதிதொடர்பில் நாமலின் சமூகவலைத்தள பதிவு

USAID நிதிதொடர்பில் நாமலின் சமூகவலைத்தள பதிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US