கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகளை புறக்கணித்த தமிழ் தலைமைகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
எல்லை தாண்டிய கடற்றொழில் விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஒரணியாக பேசாமை கவலை அளிப்பதாக அடக்குமுறைகளுக்கு எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்..
மேலும், இந்த வாரம் இந்தியாவினுடைய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளுடைய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளர்](https://cdn.ibcstack.com/article/34f449fb-fca1-40c5-96d3-44cd9298eee1/24-6680ba7ab120f-md.webp)
சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளர் 20 மணி நேரம் முன்
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)
வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா? Manithan
![விஜய்- சங்கீதா பிரிவை சாதகமாக பயன்படுத்திய த்ரிஷா.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா](https://cdn.ibcstack.com/article/5774eaa7-7104-4438-99ff-b78dbf99c339/24-6680faeb80b18-sm.webp)
விஜய்- சங்கீதா பிரிவை சாதகமாக பயன்படுத்திய த்ரிஷா.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா Manithan
![விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி.. அழகிற்காக வளைத்து போட்ட மாமியார்- கிளப்பி விடும் பிரபலம்](https://cdn.ibcstack.com/article/b8b0f43e-5521-4e41-a58b-2a89e7216dbd/24-66812b0ab0f7b-sm.webp)