தமிழர் மத்தியில் பொதுவேட்பாளரின் நிலை குறித்து முன்வைக்கப்பட்ட கருத்து
தமிழர் மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் பொருட்படுத்தப்பட்டிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா பதிலளித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, "நீண்டகாலமாக தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை முன்னிறுத்தி தான் தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிட்டார்.
இந்த பின்னணியில் பார்த்தால், தமிழ் மக்கள் அவருக்கு அளித்திருக்கின்ற வாக்குகள் ஒரு திட்டவட்டமான செய்தியை காட்டுகின்றன.
அதாவது, தமிழ் மக்கள் அளித்துள்ள வாக்குகள், அரசியல் அதிகார போட்டிக்குள் சிக்கி விடாமல் ஒரு கணிசமான அரசியல் பெறுமதியை கொண்டிருக்கின்றன என்பதை காட்டுகின்றன" என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த ட்ரக்: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
