தம்பலகாமம் - ஈச்சநகர் காட்டுப்பகுதியில் T-56 துப்பாக்கி மீட்பு
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
By Yoosuf
தம்பலகாமம் - முள்ளிப்பத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் காட்டுப்பகுதியில் T-56 வகை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை நடவடிக்கைகள்
இந்நடவடிக்கை நேற்று இரவு (06.04.2025) கந்தளாய் சூரியபுர விசேட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
தற்போது, இந்த துப்பாக்கி எவ்வாறு இப்பகுதிக்கு வந்தது, யார் வைத்திருந்தனர் என்பது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 11 Reviews

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US