50 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த சிரிய கிளர்ச்சியாளர்கள்

Syria Middle East World
By Rukshy Dec 08, 2024 10:37 AM GMT
Report

புதிய இணைப்பு

சிரியாவில் (Syria) ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் (Bashar al-Assad) 53 ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதுடன் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, சிரியர்கள் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது.

சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரி அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் இராணுவத்துடன் மீண்டும் ஆயுதமேந்த தொடங்கினர்.

அரச கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள்

அசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்த கிளர்ச்சியாளர்கள் இன்று காலை, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் இற்குள் நுழைந்ததை பகிரங்கமாக அறிவித்தனர்.

50 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த சிரிய கிளர்ச்சியாளர்கள் | Syria As Rebels Say Captured Damascus

இதைத் தொடர்ந்து அரச கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதன் மூலம் அசாத் குடும்பத்தின் 53 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது.

கிளர்ச்சியாளர்கள் குழு டமாஸ்கஸை நுழைந்ததை அடுத்து பஷார் அல் அசாத் நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலாம் இணைப்பு

சிரியாவின் (Syria) தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், நகரை சுற்றிலும் குவிக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் படை வீரர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியாவில் உள்ள இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

சிரியாவில் உள்ள இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

சிறையிலிருந்து கைதிகள் விடுவிப்பு

இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ( Bashar al-Assad ) டமாஸ்கசை விட்டு வெளியேறியுள்ளார்.

50 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த சிரிய கிளர்ச்சியாளர்கள் | Syria As Rebels Say Captured Damascus

இதனைத்தொடர்ந்து தலைநகர் டமாஸ்கஸ் எல்லைப் பகுதியில் பஷார் அல்-அசாத்தின் தந்தையின் சிலையை கிளர்ச்சியாளர்கள் உடைத்துள்ளதோடு, டமாஸ்கசில் முக்கிய சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் மூத்த தளபதி ஹசன் அப்துல் கானி தனது ரெலிகிராம் பதிவில், "டமாஸ்கஸ் நகரத்தை பஷார் அல்-அசாத்திடமிருந்து விடுவித்ததாக நாங்கள் அறிவிக்கிறோம்.

ஜனாதிபதி தப்பிச் சென்ற விமானம் மாயம்

உலகம் முழுவதும் இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

50 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த சிரிய கிளர்ச்சியாளர்கள் | Syria As Rebels Say Captured Damascus

இந்நிலையில் சிரியா நாட்டில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமாகி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறி வரும் நிலையில் இந்த பதற்ற நிலை உருவாகி உள்ளது.

பிரித்தானியாவில் அகதிகளுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய திட்டம்

பிரித்தானியாவில் அகதிகளுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய திட்டம்

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றில் தோல்வி

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றில் தோல்வி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US