யாழில் குடும்பத்தலைவர் மீது தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் குடும்பத்தலைவர் மீது தாக்குதல் நடத்தி அதனை காணொளியாக டிக்டொக் செயலியில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் நேற்றையதினம்(13.05.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் சந்தேகநபர்களை எதிர்வரும் (26.05.2023) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடூர தாக்குதல்
நேற்றையதினம் குடும்பஸ்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தாலும் பொல்லுகளாளும் தாக்கிய சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நிதிமன்றதினால் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan
