இந்தியாவுக்காக மூன்று வடிவப் போட்டிகளிலும் விளையாட விரும்பும் சூர்யகுமார்
இந்தியாவின் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய தலைவர் சூர்யகுமார் யாதவ், இந்தியாவுக்காக அனைத்து வடிவங்களிலும் விளையாடுவதை தாம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார் என்று தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அண்மையில் உறுதிப்படுத்திய நிலையிலேயே, தமது திறந்தநிலை கருத்தை சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ளார்.
3 வகையான ஆட்டங்கள்
இதன்படி, இந்தியாவுக்காக 3 வகையான ஆட்டங்களிலும் விளையாட விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விளையாட்டின் 3 வடிவங்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக 27 வருடங்களின் பின்னர் ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த நிலையிலேயே சூர்யகுமாரின் கருத்து வெளியாகியுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
