மேலதிக விசாரணைகளுக்காக வாகனத்தை உயர்நீதிமன்றில் ஒப்படைத்த சுஜீவ
மேலதிக விசாரணைகளுக்காக தனது வாகனத்தை உயர்நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe) தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அரச ஊழல் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதால் வாகனத்தை ஒப்படைக்குமாறு தம்மிடம் கோரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து வாகனம் தொடர்பான அறிக்கை தேவை என நீதிமன்றில் அரச ஊழல் தடுப்புப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
மேலதிக விசாரணை
அதன்படி, தாம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டியிருந்தது என்று சேனசிங்க தெரிவித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறில்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த வாரமே, அரச பகுப்பாய்வு ஆய்வாளர் தமது வாகனத்தை தவறானது அல்ல என்று அங்கீகரித்திருந்தார்.

இருப்பினும், அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்த விரும்புகிறார்கள் என்று சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam