முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சர்களிடம் பெறப்படவுள்ள வாக்குமூலங்கள்
Sri Lanka Politician
Sri Lanka
Government Of Sri Lanka
By Dev
5 months ago
Courtesy: Sivaa Mayuri
அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகித்தமை தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் 18 அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவை, நேற்று (11.11.2024) நீதிமன்றம் விடுத்துள்ளது.
இந்த மருந்துகள் தேவையான பாதுகாப்பு மற்றும் தரத் தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதி வழங்கிய அமைச்சரவை
இந்தநிலையில் விசாரணைகளுக்கு உள்ளாகவிருக்கும் அமைச்சர்கள், குறித்த மருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கிய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US