இலங்கையில் இன்று பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 585 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2371ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 140,456 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய,கோவிட் தொற்றுக்கு இலக்காகி நோய் அறிகுறிகள் தென்படாத நிலையில் உள்ளவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.