சிறீதரனுக்கு காத்திருக்கும் ஆபத்து
தனக்கு 2 வருடங்களாக மெய்பாதுகாவலராக இருந்தவர் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக உயர் பொலிஸ் அதிகாரிக்கு கடிதம் எழுதிய நிலையில் அதற்கு பதில் கிடைக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்(S.Shritharan)நாடாளுமன்றில் நேற்றையதினம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த மாற்றத்திற்கு பின்னால் சில காரணங்களும் சதிகளும் இருக்கலாம் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், சிறீதரன் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தனக்கு நீதி வேண்டி யாழ். மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றவர் என்ற அடிப்படையில் மக்களை திரட்டி போராட்டமொன்றை மேற்கொள்ள முடியும் என்றும் திபாகரன் இதன்போது தெரிவித்தார்.
அல்லது சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் இந்த விடயங்கள் எதையும் செய்யாமல் அவர் இவ்வாறான சதி நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க முடியதென்றும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri