கனடாவில் தனிமையில் வாடிய இலங்கையர்: உதவியால் நேர்ந்த விபரீதம்

Sri Lanka Canada
By Dhayani Mar 11, 2024 09:52 PM GMT
Dhayani

Dhayani

in கனடா
Report

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க என்பவரின் மனைவியான தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகநாயக (35) தம்பதியரின் பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2) ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதிரடி படையினர்

அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதிரடி படையினர்

கனடாவில் தனிமையில் வாடிய இலங்கையர்: உதவியால் நேர்ந்த விபரீதம் | Srilankas Death In Canada

உதவியால் நேர்ந்த விபரீதம்

தனுஷ்க விக்கிரமசிங்க இலங்கையிலிருந்து கனடாவுக்கு சென்று பல ஆண்டுகள் தனிமையாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த கோடையில் அவரது குடும்பத்தினரும் கனடா சென்றுள்ளனர்.

இந்நிலையில்,சில மாதங்களுக்கு முன்னர் மகள் கெல்லி விக்கிரமசிங்க பிறந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர் இருந்துள்ளனர்.

இதன்போது கனடாவில் கல்வி கற்க வந்த இலங்கையரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் தனக்கு தங்க இடம் இல்லை என்று கூறியமையினால், தனுஷ்க விக்கிரமசிங்க அவரை தன் வீட்டு அடித்தளத்தில் தங்கவைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 11.00 மணியளவில் பணி முடித்து தனுஷ்க வீடு திரும்பும்போது வீடு அமைதியாக இருந்துள்ளது.

இதன்போது வீட்டுக்குள் நுழைந்த தனுஷ்கவை மார்பிலும் முதுகிலும் கத்தியால் டி ஸோய்சா குத்தியுள்ளார்.

கனடாவில் தனிமையில் வாடிய இலங்கையர்: உதவியால் நேர்ந்த விபரீதம் | Srilankas Death In Canada

சந்தேகநபர் கைது

இதன்போது காரணம் புரியாமல் திகைத்த தனுஷ்க, டி ஸோய்சாவைத் தடுக்க முயன்றதில் அவரது விரல்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், அவரது முகத்திலும் வெட்டுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது மனைவி, பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்தா என தனுஷ்க கேட்டபோது, இல்லை என சந்தேகநபர் பொய் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சற்று நேரத்தில் பொலிஸார் டி ஸோய்சாவைக் கைது செய்துள்ளதுடன், தனுஷ்க, மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் வீட்டில் தங்கியிருந்த அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) ஆகியோர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனுஷ்க, இன்னமும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட அறுவர்: உறவினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட அறுவர்: உறவினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

காலியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி! மூவர் வைத்தியசாலையில்

காலியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி! மூவர் வைத்தியசாலையில்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US