வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக அலையென திரண்ட மக்கள்
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக கொழும்பில் அலையென மக்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கட்டார் விமான சேவை நிறுவனத்தின் வெற்றிடத்திற்காக நேர்முகத்தேர்வு இன்றைய தினம் நடைபெற்றது.
இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பொருளாதார நெருக்கடி
கொழும்பில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் திரண்டிருந்தனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றனரை்.
இந்நிலையில், நேர்முகத் தெர்விற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் காணொளியொன்று டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam