இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வினை புறக்கணிக்க பல தரப்பினர் முடிவு
இன்று (04) நடைபெறவுள்ள 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இவ்வேளையில் இவ்வாறான வைபவத்தில் கலந்து கொள்வதில்லை என எதிர்கட்சித் தலைவர் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வருட சுதந்திர வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கப்போவதில்லை எனவும் அறிவித்திருந்தது.
பொருளாதார நெருக்கடி
அதற்கமைய, சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் கறுப்புப் போராட்ட தினம் அறிவிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கத்தோலிக்க திருச்சபையும் இவ்வருட சுதந்திர தினத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
இதேவேளை, கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்டோர் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டாம் என்று கோரி பிரதமர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை அண்மையில் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri
