வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருப்பவரா நீங்கள்...! விரைந்து முடிவெடுப்பது சிறந்தது
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததன் பின்னர் நாட்டில் தங்க நகைகளை அடகு வைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருந்தது.
இதனை இலங்கை அரசாங்கமும் அண்மையில் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. இவ்வாறு வங்கிகளில் அடகு வைத்த நகைகளை இதுவரை மீட்க முடியாத இக்கட்டான நிலையில் நாட்டில் பலர் உள்ளனர்.
அதிகரித்த வாழ்க்கைச் சுமை, வருமானமின்மை போன்ற காரணங்கள் இவற்றில் பெரும் தாக்கம் செலுத்துகின்றன.
இந்தநிலையில், தங்க நகைகளை அடகு வைத்திருக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இவ்வாறான வாய்ப்புக்களை பொதுமக்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கொழும்பு பல்கலைக்கழத்தின் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி எமக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக விரிவான தகவல்களை கொண்டு வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
