டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழ் ஏதிலிகள் தொடர்பில் வெளியான நற்செய்தி

Sri Lankan Peoples United Kingdom India Migrants
By Sivaa Mayuri Nov 05, 2024 06:19 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இலங்கை
Report
Courtesy: Sivaa Mayuri

இந்தியப் (India) பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு, பிரித்தானிய [UK) அரசாங்கத்தின் முன்மொழிவின் கீழ் அந்த நாட்டுக்கு வருவதற்கான உரிமை வழங்கப்படவுள்ளது.

சுமார் 60 இலங்கைத் தமிழ் ஏதிலிகள், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அந்தத் தீவில் ஒரு தற்காலிக முகாமில் தங்கியுள்ளனர். இந்த தீவில் இரகசிய பிரித்தானியா - அமெரிக்க இராணுவத் தளம் இயங்கி வருகிறது.

முன்னதாக, இவர்கள் கனடாவுக்கு செல்லும் வழியில் படகு பழுதடைந்தமையால், இந்த தீவில் அடைக்கலம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஏதிலிகளை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதை அந்நாட்டு அரசாங்கம் முன்பு எதிர்த்தது.

உலகின் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலகின் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

வழங்கப்பட்டுள்ள அனுமதி 

எனினும், புதிய அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்துக்கு அமைய அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதற்கான முன்மொழிவை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அந்நாட்டு அரச சட்டவாதிகள் இன்று அறிவித்துள்ளனர். 

டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழ் ஏதிலிகள் தொடர்பில் வெளியான நற்செய்தி | Sri Lankan Tamil Ethiles Detained In Diego Garcia

இதன் கீழ், குற்றவியல் தண்டனைகள், நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் இல்லாத அனைத்து குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களின் துணையில்லாத குடும்பங்கள் நேரடியாக பிரித்தானியாவுக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செயற்பாடு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இந்த நடவடிக்கையை நீதிக்கான நீண்ட போரில் மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று விபரித்துள்ளனர்.

மேலும், குறித்த ஏதிலிகள் குழுவில் 16 சிறுவர்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கடுமையாகும் போட்டிநிலை: கவலை வெளியிட்டுள்ள கமலா ஹாரிஸ் தரப்பு

கடுமையாகும் போட்டிநிலை: கவலை வெளியிட்டுள்ள கமலா ஹாரிஸ் தரப்பு

25 மில்லியனை நிராகரித்த ரணில்: சுற்றிவளைக்கும் அநுரவின் விசாரணை திட்டம்

25 மில்லியனை நிராகரித்த ரணில்: சுற்றிவளைக்கும் அநுரவின் விசாரணை திட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US