25 மில்லியனை நிராகரித்த ரணில்: சுற்றிவளைக்கும் அநுரவின் விசாரணை திட்டம்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe United States of America Julie Chung Singapore
By Dhayani Nov 05, 2024 09:30 PM GMT
Report

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் போது சிங்கப்பூர் நிறுவனம் வழங்கிய 25 மில்லியன் இழப்பீட்டு தொகையை நிராகரித்து 10 மில்லியனை மாத்திரம் ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.

குறித்த விபத்தின் காரணமாக இலங்கையின் கடற்பரப்பிற்கு 6.4 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை மதிப்பிட்டிருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க 25 மில்லியன் இழப்பீட்டு தொகையை நிராகரித்திருந்தார்.

இதன் காரணமாக ரணில் மீதான அழுத்தங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது அமெரிக்கா தனது நடவடிக்கை மூலம் இலங்கையின் உள்ளுர் அரசியலை தம்வசம்படுத்த முயற்சிப்பதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தற்போது தனது அதிகாரவரம்பினை மீறி செயற்படுவதாகவும், கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்சவின் வெளியேற்றத்தில் அமெரிக்காவே முடிவெடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கையின் புலனாய்வுத்துறையை மீறி அமெரிக்காவின் புலனாய்வுத்துறையே தற்போது இலங்கையில் செயற்பட்டு வருவதாகவும் இது அநுர அரசிற்கு எச்சரிக்கை செய்தி என்றும் கூறப்படுகின்றது.

பிரித்தானியாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் அருஸ் இந்த விடயம் உள்ளிட்ட மேலும் பல விரிவான தகவல்களை எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளக்கமளித்துள்ளார். 

போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கும் நாவலப்பிட்டி மக்களுக்கும் இடையில் முறுகல்

போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கும் நாவலப்பிட்டி மக்களுக்கும் இடையில் முறுகல்

தமிழ் அதிகாரியின் பதவியை பறித்த அநுரவிற்கு சர்வதேசத்தில் கடும் எச்சரிக்கை

தமிழ் அதிகாரியின் பதவியை பறித்த அநுரவிற்கு சர்வதேசத்தில் கடும் எச்சரிக்கை

வவுனியாவில் துப்பாக்கிசூடு: பெண் ஒருவர் படுகாயம்

வவுனியாவில் துப்பாக்கிசூடு: பெண் ஒருவர் படுகாயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US