அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பணிகள் நாளை முதல் ஆரம்பம்
america
By Independent Writer
அமெரிக்கா - வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பணிகள் நாளை முதல் இயல்பாக இடம்பெறும் என்று தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி முதல் இன்று வரை வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூப்பட்டிருந்தது.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் நான்கு பேர் கொரோனாதொற்றுக்கு உள்ளானமையை அடுத்து வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது.
இந்தநிலையிலேயே அந்த தூதரத்தில் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஐந்து பேரை தவிர ஏனைய பணியாளர்கள் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டதாக தூதரகம் அறிவித்துள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US