இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா: மிலிந்த மொரகொட
Sri Lanka
Government Of Sri Lanka
India
By Sivaa Mayuri
இலங்கையில் சவாலான காலங்களில் தங்களுக்கு உதவிய இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நேற்று (17.03.2023) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நீரைக்காட்டிலும் இரத்தம் அடர்த்தியானது என்பதை சுட்டிக்காட்டிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையுடன் இந்தியா இவ்வாறான உறவையே கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்திய - இலங்கை உறவு
அத்துடன் சவாலான காலத்தை கடந்துவந்த போது யார் உண்மையான நண்பர் என்பதை இலங்கை அறிந்திருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US