இந்தியா என்றைக்கும் இலங்கையை கைவிடாது: வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையை எந்தக் கட்டத்திலும் இந்தியா கைவிடாது என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், "தண்ணீரை விட இரத்தம் கனமானது" என்பதைப் போன்று இந்தியா தற்போதைய இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்பது இயற்கையானது என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
தண்ணீரை விட இரத்தம் தடிமனானது. இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்க என்ன செய்ய முடியும் என்பது தொடர்பில் இந்தியா அக்கறை கொள்வது இயற்கையானது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அண்டை நாட்டுக்கு முன்னுரிமை
நெருக்கடியான நேரத்தில், இந்தியா தனது "அண்டை நாட்டுக்கு முன்னுரிமை கொள்கை"யைப் பின்பற்றி தன்னைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் துணை நிற்கிறது.
இந்தியா, அதன் 'அண்டை நாட்டுக்கு முன்னுரிமை' கொள்கையின் கீழ், கடனில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ எப்போதும் முன்வந்துள்ளது, மேலும் சமீபத்திய நிகழ்வாக, புதுடெல்லியும் மார்ச் 16 அன்று கல்முனையில் உலர் உணவு விநியோகத்தை செய்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை புது டெல்லியில் The Exhibition Sri Lanka Architect 'Geoffrey Bawa' கண்காட்சி திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இதனை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையைப் பற்றி நினைக்கும் போது, ஜெஃப்ரி பாவா என் நினைவுக்கு வரும். இந்த கண்காட்சி இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான உறவை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றும் ஜெய்சங்கர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
முன்னாள் மனைவி, குடும்பத்தினரைக் கொல்ல 9 கூலிப்படைகளை அனுப்பிய நபர்: பிரித்தானியாவில் கைது News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam