இஸ்ரேலில் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பியோடிய இலங்கையரின் பரிதாப நிலை
வடக்கு இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அவர் அயன்டோம் அமைப்பினால் அழிக்கப்பட்ட ஏவுகணையின் இரும்புத் துண்டினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
குறித்த நபரின் தலையில் இரும்புத் துண்டினால் காயம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சைரன் ஒலி
காயமடைந்த இலங்கையர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களின் போது சைரன்கள் ஒலித்தவுடன் அவர்கள் பாதுகாப்பான அறைக்கு ஓடிக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri