காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
By Amal
இலங்கையில்(Sri Lanka) தற்போது நிலவும் வறண்ட காலநிலை, அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு குறைந்த மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முந்தைய ஆண்டை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வெப்பமடைதலின் அதிகரிப்பு
எதிர்வரும் ஆண்டுகளில், புவி வெப்பமடைதலின் அதிகரிப்பு காரணமாக, வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இலங்கையில்,காலநிலை மாற்றத்தின் விளைவு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஏப்ரல் வரை வெப்பநிலை ஒரு சிறிய அளவு உயர்கிறது என்றும், வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US