தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு இந்திய தூதரகத்தில் இருந்து விரைந்த தொலைபேசி அழைப்புக்கள்
எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கையின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஒரு புறம் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ள நிலையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகரித்து வருவதுடன் கருத்துக் கணிப்புக்களும் வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில், தமிழர் தரப்பில் இருந்தும் பொது வேட்பாளர் ஒருவர் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார். அத்தோடு, தமிழர் தரப்பில் மற்றொரு சாரார் தென்னிலங்கையில் இருந்து களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சியின் எம்பிக்கள் சிலருக்கு இந்திய தூதரகத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் தொலைபேசி அழைப்பெடுத்து கலந்துரையாடியுள்ளதாக புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri